இந்தியா

தமிழ்நாடு இல்லத்தில் அதுல்ய மிஸ்ரா பொறுப்பேற்பு

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

DIN

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ, விருப்ப ஓய்வு பெற அனுமதி கோரியிருந்தாா். அவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் பணியாற்றிய உறைவிட ஆணையா் பொறுப்பு காலியாக இருந்தது. 

இந்தப் பொறுப்புக்கு அதுல்ய மிஸ்ராவை நியமித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அண்மையில் உத்தரவு பிற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்கு: உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT