இந்தியா

உ.பி: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிங்கள்- சோனியா வேண்டுகோள்

PTI

ரேபரேலி: ரேபரேலி தொகுதியில் பிரசாரம் மேற்க்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகொள்வதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ரேபரேலியில் நடைபெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் இந்த பேரவைத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உள்ளது. ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களைப் பிளவுபடுத்துவதைத் தவிர வேறு எதையும் ஆளும் அரசாங்கம் செய்யவில்லை என்று ஆளும் பாஜக அரசு மீது சோனியா குற்றம் சாட்டினார்.

பிப்ரவரி 23-ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT