முகப்பு
இந்தியா

இமாச்சல்: வெடி விபத்தில் 7 பேர் பலி, பிரதமர் மோடி இரங்கல்

இமாச்சப் பிரதேசத்தில் பட்டாசுத்  தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.

Updated On : 24 பிப்ரவரி, 2022 at 5:15 PM
கோப்புப்படம்
பகிர்:

இமாச்சப் பிரதேசத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.

இமாச்சலைச் சேர்ந்த உனா மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்த பிரதமர்  மோடி  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.