இந்தியா

வீர் சாவர்க்கர் நினைவு நாள்: மோடி அஞ்சலி

DIN

சுதந்திரப் போராட்ட வீரர், வீர் சாவர்க்கரின் (வினாயக்கு தாமோதர் சாவர்க்கர்) நினைவுநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

“தியாகம் மற்றும் விடாமுயற்சியின் உருவகமாக விளங்கும் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும் வீரத் தியாகியுமான வீர் சாவர்க்கரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கக் கூடியவையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT