வினாயக்கு தாமோதர் சாவர்க்கர் 
இந்தியா

வீர் சாவர்க்கர் நினைவு நாள்: மோடி அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரர், வீர் சாவர்க்கரின் நினைவுநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். 

DIN

சுதந்திரப் போராட்ட வீரர், வீர் சாவர்க்கரின் (வினாயக்கு தாமோதர் சாவர்க்கர்) நினைவுநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

“தியாகம் மற்றும் விடாமுயற்சியின் உருவகமாக விளங்கும் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும் வீரத் தியாகியுமான வீர் சாவர்க்கரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கக் கூடியவையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி மீது காலணி வீசி கடவுள்தான் என்னைத் தூண்டினார்! - வழக்குரைஞர் Rakesh Kishore | B.R. Gavai

ஆரஞ்ச் அலர்ட்.... சங்கீதா!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 16 மாவோயிஸ்டுகள் சரண்!

மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT