முகப்பு
இந்தியா

நாட்டில் 145.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 145.68 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
நாட்டில் 145.68 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 145.68 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  23,30,706 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,45,68,89,306 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  50,10,03,289

இரண்டாம் தவணை -  33,64,20,548

45 - 59 வயது

முதல் தவணை -  19,48,87,002

இரண்டாம் தவணை -  15,17,39,990

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,16,14,662

இரண்டாம் தவணை -  9,58,21,808

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,88,070

இரண்டாம் தவணை -  97,18,259

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,85,916

இரண்டாம் தவணை -  1,69,09,762

மொத்தம்

1,45,68,89,306

முழு கட்டுரையைப் படிக்க →