குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் வியாழக்கிழமை 6 பேர் பலியாகியுள்ளனர்.
சுரத் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து, எரிவாயு கசிவு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.