இந்தியா

குஜராத் தொழிற்சாலையில் எரிவாயு கசிவு: 8 பேர் பலி

DIN

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் வியாழக்கிழமை 6 பேர் பலியாகியுள்ளனர்.

சுரத் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து, எரிவாயு கசிவு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT