நாட்டில் 15-18 வயதுடைய 2 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி 
இந்தியா

நாட்டில் 15-18 வயதுடைய 2 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி

நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ANI


புது தில்லி: நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தற்போது, நாட்டின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றியடையச் செய்ய இளைஞர்கள் இதில் சேர்ந்துகொண்டுள்ளனர். இதுவரை 15 - 18 வயதுடைய சிறார்கள் 2 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் காணொலி காட்சி மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

ஜனவரி 3ஆம் தேதி முதல் இதுவரை நாட்டில் 2,82,74,847 தவணை கரோனா தடுப்பூசிகள் 15 - 18 வயதுடைய சிறாருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT