இந்தியா

அசாம்: 1.30 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

DIN

அசாம் மாநிலத்தின்  எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அசாமின் கரிம்காஞ் எல்லைப் பகுதியில்   பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்பிலான 26,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக கடந்த டிச.26 ஆம் தேதி பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT