இந்தியா

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருக்கு கரோனா

DIN

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாருக்கு (81) கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா பாதிப்பு உள்ளது பரிசோதனையில் தெரியவந்தது. எனினும், உடல் அளவில் எந்த பெரிய அறிகுறியும் இல்லை. மருத்துவா்கள் அறிவுரைப்படி மருந்துகளை எடுத்து வருகிறேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் அறிகுறிக்கு ஏற்ப பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பிரதமா் நரேந்திர மோடி என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசி உடல் நலம் குறித்து கேட்டறிந்தாா். என் மீது அவா் கொண்டுள்ள அக்கறைக்கு நன்றி’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT