கோப்புப்படம் 
இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த மழை

ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  ஜலவர்ஸ் பகுதியில் 140 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  ஜலவர்ஸ் பகுதியில் 140 செ.மீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பன்ஸ்வாராவில் உள்ள புங்ராவில் 137 மிமீ மழையும், பாகிடோரா, ஷெர்கர், ராய்பூர், சஜ்ஜன்கர் மற்றும் சல்லோபட் ஆகிய இடங்களில் முறையே 98 மிமீ, 93 மிமீ, 91 மிமீ, 80 மிமீ மற்றும் 79 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில் 79 மி.மீட்டருக்கும் குறைவான மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் பன்ஸ்வாரா, துங்கர்பூர், பிரதாப்கர், பார்மர், ஜலோர் மற்றும் பாலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT