இந்தியா

காங்கிரஸிலிருந்து விலகினார் பிரிஜேஷ் கலப்பா

DIN

கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரிஜேஷ் கலப்பா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான வழக்கறிஞர் பிரிஜேஷ் கலப்பா காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் மீது ஆர்வம் குறைந்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாகவும் ராஜிநாமா கடிதத்தைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  பிரிஜேஷ் கலப்பா விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT