இந்தியா

இந்தூரில் கரோனாவுக்கு மூதாட்டி பலி 

DIN

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 90 வயது மூதாட்டி கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததாக சுகாதார அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை சுகாதார அதிகாரி பி.எஸ்.சைத்யா கூறுகையில்,

மூதாட்டி கடந்த சில நாள்களாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு கரோனா இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது. 

அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். ஆனால் அவர் தடுப்பூசி ஏதும் செலுத்திக்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. 

இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT