இந்தியா

யோகா தினத்தைக் கொண்டாடினார் கோவா ஆளுநர்

DIN

பனாஜி: உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது யோகா என்று கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். 

ஆளுநர் மாளிகையில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் போது அவர் கூறியது, 

யோகா என்பது உலகிற்கு இந்தியா அளித்தே பரிசு. நமஸ்தே என்பது மற்றொரு நபரை மரியாதையுடன் வரவேற்கும் பாரம்பரிய இந்திய நடைமுறையாகும். இது பயிற்சியாளருக்குப் பக்தி மற்றும் நன்றியுணர்வு மனப்பான்மையை அளிக்கிறது. இந்த பாரம்பரிய கருத்து இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

யோகா என்பது ஒரு பழங்கால உடல், மன மற்றும் ஆன்மிக பயிற்சியாகும். 

யோகா என்பது ஒரு பழங்கால கலை. இது உடல், மனம் மற்றும் ஆன்மிக பயிற்சியாகும், இது உடலையும் உணர்வையும் சுற்றுப்புறம் மற்றும் இயற்கையுடன் ஒருமைப்படுத்துகிறது என்று பிள்ளை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT