இந்தியா

குறுகிய தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

DIN

குறுகிய தூர இலக்கைத் தாக்கும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் (VL-SRSAM) ரக ஏவுகணை இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலாசோா் மாவட்டம் சண்டிபூா் கடலில் இந்தியக் கடற்படையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) இணைந்து கப்பலிலிருந்து பாய்ந்து செங்குத்தாக வான் நோக்கி  இலக்கைத் தாக்கும் வகையிலான உள்நாட்டு ஏவுகணையை பரிசோதித்தனர்.

சோதனையில் அந்த ஏவுகணை அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக செயல்பட்டது. இதன் மூலம் பரிசோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT