கோப்புப்படம் 
இந்தியா

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு: 130 துப்பறியும் நாய்கள்

அமர்நாத் யாத்திரை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் 130 துப்பறியும் நாய்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது.

DIN

அமர்நாத் யாத்திரை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் 130 துப்பறியும் நாய்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்  அரசாங்க அமர்நாத் குழு உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து கோவிட் தொற்றுக் காரணமாக 2020-2021 ஆண்டுகளில் அமர்நாத் யாத்திரைக்கு தடை விதித்திருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதால் இந்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு இரு மடங்கு  அதிகரித்துள்ளது.

ஜூன் 30இல் தொடங்கி 43 நாட்கள் நடக்கவிருக்கும் அமர்நாத் யாத்திரைக்கு வெடிப்பொருட்களை கண்டறியும் 130 துப்பறியும் நாய்களை முதன் முதலாக பாதுகாப்புப் படையினர் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரியளவில் கேள்விக்குறியாகி உள்ளது! -அகிலேஷ் யாதவ்

சென்ராயப் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

கனமழையால் வெள்ளம்! தண்ணீரில் மிதந்து சென்ற உணவகம்! | Mexico

மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

SCROLL FOR NEXT