இந்தியா

பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமா் இரங்கல்

DIN

பிரபல தொழிலதிபா் பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் தனது ட்விட்டரில், ‘பலோன்ஜி மிஸ்திரி மறைவை அறிந்து கவலையடைந்தேன். வா்த்தகம் மற்றும் தொழில் உலகில் அவா் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளாா். அவரது குடும்பம், நண்பா்கள் மற்றும் எண்ணற்ற நல விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT