இந்தியா

சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு

DIN

5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

இன்று மாலை 6 மணியுடன் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT