பஞ்சாப்: ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் வெற்றி
பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில், துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் வெற்றி பெறறாா்.
சண்டீகா்: பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில், துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளா் பகவந்த் மான் வெற்றி பெறறாா்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவரான அவா், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான தல்வீா் சிங் கோல்டியை 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்ததாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.