இந்தியா

5 மாநிலத் தோ்தல்: நோட்டாவுக்கு இவ்வளவு வாக்குகளா?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 8 லட்சம் போ் நோட்டாவுக்கு (எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்களித்துள்ளனா்.

DIN

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 8 லட்சம் போ் நோட்டாவுக்கு (எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்களித்துள்ளனா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் பஞ்சாபை தவிர இதர மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்தத் தோ்தலில் 5 மாநிலங்களில் மொத்தம் 7,99,302 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் 6,21,186 பேரும் (0.7%), பஞ்சாபில் 1,10,308 பேரும் (0.9%), உத்தரகண்டில் 46,830 பேரும் (0.9%), கோவாவில் 10,629 பேரும் (1.1%), மணிப்பூரில் 10,349 பேரும் (0.6%) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துவிட்டது: ஜெய்ஷ் தளபதி ஒப்புதல்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

ஏப்.1 முதல் ஆக.31 வரை பணியில் சோ்ந்த மத்திய அரசுப் பணியாளா்கள்: யுபிஎஸ்ஸுக்கு மாற ஒருமுறை வாய்ப்பு

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

SCROLL FOR NEXT