முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு உதவ முன்வரும் ஈரான்

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகாத வரை, இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் விநியோகிஸ்தராக ஈரான் இருந்து வந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவின் அணு ஆயுத தேவையை பூர்த்தி செய்து உதவிட தயாராக உள்ளதாக இந்தியாவுக்கான ஈராக் தூதர் தெரிவித்துள்ளார். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள ஈரான் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அந்நாடு உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில், ஈராக்கின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப பதவி வகித்தபோது, ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி, அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி மீது தடை விதித்தது. இதற்கு முன்பு வரை, இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் விநியோகிஸ்தராக ஈரான் இருந்து வந்தது. ஆனால், அமெரிக்க தடை விதித்தன் காரணமாக ஈரானிலிருந்து இறக்குமதி செய்வதை இந்தியாவும் நிறுத்து கொண்டது.

இதுகுறித்து ஈரானுக்கான இந்திய தூதர் அலி செகேனி கூறுகையில், "ரூபாய்-ரியால் வர்த்தக முறை இரு நாடுகளின் நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் நேரடியாகக் கையாள்வதற்கும் மூன்றாம் தரப்பு இடைநிலைச் செலவுகளைத் தவிர்ப்பதற்கும் உதவும். இரு நாடுகளும் ரூபாய்-ரியால் வர்த்தக வழிமுறைகளை தொடங்கினால், இருதரப்பு வர்த்தகம் 30 பில்லியன் டாலர்களாக உயரும்" என்றார்.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியின் மூலமாகவே 80 சதவிகித நுகர்வோரின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

பண்டமாற்று மாதிரியின் வழியாகவே இந்தியா, ஈரான் நாடுகள் வர்த்தகம் மேற்கொண்டுவருகிறது. ஈரானிலிருந்து வாங்கப்படும் எண்ணெய் அங்குள்ள உள்ளூர் வங்கிகளில் ரூபாய் செலுப்பட்டு வாங்கப்படுகிறது. பின்னர், அந்த பணத்தை வைத்தே இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை ஈரான் வாங்குகிறது.

பொருளாதாரத் தடைகள் காரணமாக, மார்ச் 2019 வரையிலான நிதியாண்டில் 17 பில்லியன் டாலராக இருந்த இந்தியா-ஈரான் வர்த்தகம், இந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 2 பில்லியன் டாலருக்கும் குறைவாகக் குறைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →