இந்தியா

குஜராத்தில் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை

DIN

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் பிஎஸ்எப் அதிகாரி கூறுகையில், 

லிம்ப்டி செக்போஸ்டில் 44 வயதுடைய போமராம் ருகரம் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அவரது உடல் பிரேசப் பரிசோதனைக்காக மாவட்டத்தில் உள்ள மவ்சாரிக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார். 

இறந்தவர் ராஜஸ்தானின் நாகௌரை சேர்ந்தவர். தற்கொலை செய்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT