இந்தியா

2021-22ல் ரயில்வேயில் 120 மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: மத்திய அரசு

DIN

புது தில்லி: இந்திய ரயில்வே 2021-22 ஆம் ஆண்டில் 120 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது 2020-21 புள்ளிவிவரங்களை விட 69%  குறைவு என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தெரிவித்தார்.

2020-21 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் மொத்தம் 383 மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பணியமர்த்தியுள்ளது என்று அவர் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

இந்திய ரயில்வே 2019-20 ஆம் ஆண்டில் 1,053 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  கூறினார்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016-ஐ மீறும் வழக்குகள் எதுவும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு வரவில்லை என்று வைஷ்ணவ்  குறிப்பிட்டு கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT