கோப்புப்படம் 
இந்தியா

2021-22ல் ரயில்வேயில் 120 மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: மத்திய அரசு

இந்திய ரயில்வே 2021-22 ஆம் ஆண்டில் 120 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

DIN

புது தில்லி: இந்திய ரயில்வே 2021-22 ஆம் ஆண்டில் 120 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது 2020-21 புள்ளிவிவரங்களை விட 69%  குறைவு என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தெரிவித்தார்.

2020-21 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் மொத்தம் 383 மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பணியமர்த்தியுள்ளது என்று அவர் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

இந்திய ரயில்வே 2019-20 ஆம் ஆண்டில் 1,053 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  கூறினார்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016-ஐ மீறும் வழக்குகள் எதுவும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு வரவில்லை என்று வைஷ்ணவ்  குறிப்பிட்டு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

அநீதி, அராஜகம்... திருவள்ளுவர் இன்று இருந்தால் திமுக குறித்து இப்படி எழுதியிருப்பார்! - விஜய்

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இதற்கு எதற்கு மாநில விருது?

பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு: எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT