முகப்பு
இந்தியா

ஏப்ரல் 1-ல் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

தில்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
பகிர்:

தில்லி தல்கோத்ரா விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும் ‘தேர்வுக்கு தயாராவோம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். 

மன அழுத்தமின்றி தேர்வுகளை எழுதுவது குறித்து அவர் உரையாட உள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “மன அழுத்தமின்றி தேர்வுகள் எழுதுவது குறித்து நாம் மீண்டும் பேசுவோம்! 

ஆற்றல் மிக்க தேர்வு வீரர்கள் (மாணவர்கள்), அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை, 1 ஏப்ரல் அன்று இந்தாண்டிற்கான தேர்வுக்குத் தயாராவோம் நிகழ்ச்சிக்கு வருமாறு  அழைக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →