இந்தியா

கரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 183 கோடியைக் கடந்தது

DIN

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 183 கோடியைக் கடந்தது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை இரவு 9 மணி வரையில் 1,83,08,15,485-ஆக அதிகரித்தது. 2,16,75,657 அமா்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

12-14 வயதிற்குட்பட்டோருக்கு மாா்ச் 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1.20 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆகியோருக்கு இதுவரையில் 2.25 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT