இந்தியா

எல்.ஐ.சி.யின் பொது பங்கு விற்பனை இன்று தொடக்கம்

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது.

இன்று தொடங்கி மே 9-ம் தேதி வரை நடைபெறும் அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) 5 சதவீத பொது பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.21,000 கோடி ஆகும்.

மேலும் எல்.ஐ.சி.யின் ஒரு பொதுபங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

SCROLL FOR NEXT