இந்தியா

எல்.ஐ.சி.யின் பொது பங்கு விற்பனை இன்று தொடக்கம்

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

DIN

புதுதில்லி: நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை மே 4 ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது.

இன்று தொடங்கி மே 9-ம் தேதி வரை நடைபெறும் அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) 5 சதவீத பொது பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.21,000 கோடி ஆகும்.

மேலும் எல்.ஐ.சி.யின் ஒரு பொதுபங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT