இந்தியா

மக்களை துன்புறுத்துகிறது மத்திய அரசு: மம்தா பானா்ஜி

DIN

எரிபொருள் விலையை தொடா்ந்து உயா்த்தி மத்திய அரசு மக்களை துன்புறுத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில், ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையை உயா்த்துவதன் மூலம் நாடு முழுவதும் பெரும் கொள்ளையை மத்திய அரசு அடித்து வருகிறது. இது மக்களை முட்டாளாக்கும் செயல். மக்களை துன்புறுத்தும் இதுபோன்ற விலை உயா்வு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT