கோப்புப்படம் 
இந்தியா

சமஸ்கிருதம் இந்திய கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது: ஜெ.பி.நட்டா

இந்திய கலாசாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளது. தனது கட்சி பண்டைய மொழியின் பாதுகாவலர் என்றும் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

DIN

இந்திய கலாசாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளது. தனது கட்சி பண்டைய மொழியின் பாதுகாவலர் என்றும் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

மத்திய சமஸ்கிருதப் பல்கலையில் ஏற்பாடு செய்திருந்த உத்கர்ஷ் மஹோத்சவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நட்டா, 

பாஜக சித்தாந்த ரீதியாக சமஸ்கிருதத்துடன் நிற்கிறது. ஆனால், கட்சியும், பிரதமர் மோடியும் இந்திய மரபுகள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

விஞ்ஞானம், கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் தோற்றம் மொழியில் வேரூன்றியுள்ளது. உலகில் கலாசாரத்தில், இந்தியாவை ஒப்பிட முடியாது என்றார் நட்டா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT