இந்தியா

யோகி ஆதித்யநாத் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

DIN

கோரக்பூர் : உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத், கோரக்பூரில்  புதிய பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திக் விஜ்யனாத் ஸ்மிரிதி பூங்கா மேம்பாட்டிற்கு 144 கோடி ரூபாய், கோரக்க்பூர் தொழில் வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவாஸ் விகாஸ் பரிஷத் திட்டதிற்கு 111.33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்ளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கட்டிட வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கஸ்தூரிபா காந்தி பெண்கள் விடுதி மேம்பாட்டிற்கு 2.16 கோடியும் அரசு ஐடிஐ வளாகத்திற்க்கு 4.52 கோடியும் ஒதுக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT