இந்தியா

ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலென வலது சாரி ஆதரவாளர்கள் மனு

மண்டியா (கர்நாடகம்): கர்நாடகம் மாநிலத்தில் ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலெனக் கூறி பூஜை செய்ய வேண்டி வலது சாரி ஆதரவாளர் துணை ஆய்வாளரிடம்  மனுக் கொடுத்துள்ளார்.

DIN

மண்டியா (கர்நாடகம்): கர்நாடகம் மாநிலத்தில் ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலெனக் கூறி பூஜை செய்ய வேண்டி வலதுசாரி ஆதரவாளர்கள் துணை ஆய்வாளரிடம் மனுக் கொடுத்துள்ளார். 

வலது சாரி ஆதரவாளர்கள் அது உண்மையில் அனுமன் கோவிலாக இருந்தது. பிறகு மசூதியாக மாற்றப்பட்டதாக கூறினார். பூஜை செய்ய வேண்டி வலது சாரி ஆதரவாளர் துணை ஆய்வாளரிடம்  மனு கொடுத்துள்ளார். 

தன்னிடம் வரலாற்று ஆதாரம் இருப்பதாக கூறினார். திப்பு சுல்தான் பெர்ஷிய காலிஃப் அவருக்கு எழுதிய கடிதம் உள்ளது. தொல்பொருள் அறிஞர்கள் இதை விசாரிக்க வேண்டுமென கூறினார். 

மசூதியைச் சுற்றியுள்ள குளத்தில் குளிக்க வேண்டுமென கூடுதல் கோரிக்கையை வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT