இந்தியா

ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலென வலது சாரி ஆதரவாளர்கள் மனு

DIN

மண்டியா (கர்நாடகம்): கர்நாடகம் மாநிலத்தில் ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலெனக் கூறி பூஜை செய்ய வேண்டி வலதுசாரி ஆதரவாளர்கள் துணை ஆய்வாளரிடம் மனுக் கொடுத்துள்ளார். 

வலது சாரி ஆதரவாளர்கள் அது உண்மையில் அனுமன் கோவிலாக இருந்தது. பிறகு மசூதியாக மாற்றப்பட்டதாக கூறினார். பூஜை செய்ய வேண்டி வலது சாரி ஆதரவாளர் துணை ஆய்வாளரிடம்  மனு கொடுத்துள்ளார். 

தன்னிடம் வரலாற்று ஆதாரம் இருப்பதாக கூறினார். திப்பு சுல்தான் பெர்ஷிய காலிஃப் அவருக்கு எழுதிய கடிதம் உள்ளது. தொல்பொருள் அறிஞர்கள் இதை விசாரிக்க வேண்டுமென கூறினார். 

மசூதியைச் சுற்றியுள்ள குளத்தில் குளிக்க வேண்டுமென கூடுதல் கோரிக்கையை வைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT