இந்தியா

மாநில அளவிலான சாதி வாரிக் கணக்கெடுப்பு விரைவில் எடுக்கப்படும்: பிகார் முதல்வர் உறுதி

DIN

பாட்னா:மாநில அளவிலான சாதி வாரிக் கணக்கெடுப்பு விரைவில் எடுக்கப்படுமென பிகார் முதல்வர் உறுதி கூறியுள்ளார். 

அனைத்துக் கட்சிக் கூட்டம் விரைவில் கூட்டப்படும். மாநில அளவிலான சாதி வாரிக் கணக்கெடுப்பு விரைவில் எடுக்கப்படும் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உறுதி கூறியுள்ளார்.

மேலும் தேசிய அளவிலான சாதி வாரிக் கணக்கெடுப்பினை மத்திய அரசால் எடுக்க முடியாததின் இயலாமையையும் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல் கட்டம் 66.14%, 2-ஆம் கட்டம் 66.71% வாக்குப் பதிவு

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT