இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு: அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த பீகார் முதல்வர்

DIN

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பிற்காக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

"மே27 அன்று கலந்துக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இருந்தாலும் சில கட்சிகள் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். சாதி வாரியாக எல்லாப் பிரச்சனைகளையும் விவாதம் செய்ய இருக்கிறோம். மற்ற கட்சியினரும் இதுக்குறித்து கருத்து கூறினால் நன்றாக இருக்கும்" என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT