பிரதமர் மோடி 
இந்தியா

குருநானக் ஜெயந்தி விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி!

முதல் சீக்கிய குருவின் 553-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

IANS

புது தில்லி: சீக்கிய மத குருவான குரு நானக்கின் 553 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் இக்பால் சிங் லால்புரா இல்லத்தில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிராத்தனை செய்வார் என்றும் அங்குள்ள கூட்டத்தில் உரையாற்றுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டுதோறும் சீக்கிய மதத்தின் குருவான குரு நானக்கின் பிறந்தநாள் விழா  நாடு முழுவதும் உள்ள சீக்கிய மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT