இந்தியா

மேற்கு வங்க ஆளுநராகிறார் சி.வி.ஆனந்த போஸ்! இல.கணேசன் விடுவிப்பு

DIN

மேற்குவங்கத்தின் ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அறிவித்துள்ளார். 

மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன், மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கத்தின் ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT