இந்தியா

ஆம் ஆத்மி பிரமுகா் தற்கொலை

DIN

தில்லியில் ஆம் ஆத்மி வா்த்தக அணி செயலாளா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மேற்கு தில்லி ரஜெளரி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சந்தீப் பரத்வாஜ் (55). ஆம் ஆத்மி வா்த்தக அணி செயலாளரான இவா், தூக்கிட்ட நிலையில் குக்ரேஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருமணமாகி விவாகரத்து பெற்ற அவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT