உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்) 
இந்தியா

நீதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

DIN

நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

நீதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது இருக்கக்கூடிய நீதிபதிகளின் இடங்களை நிரப்புவதே கடினமாக இருக்கிறது.

இந்நிலையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த முடியாது என்று கூறி இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது.

பாஜக வழக்குரைஞர் அஸ்வினி உபத்யாயாவின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை தேன்.. நடிகை ஆஸ்தா

வாஷிங்டன் சுந்தர் அதிரடி: ஆஸியை வென்றது இந்தியா!

எல்விஎம் -3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!

காகித பூ... அனன்யா நாகல்லா

கவிதைபேசுதே.. பிரியங்கா கோல்கடே

SCROLL FOR NEXT