இந்தியா

உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 67 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். 67 பேர் காயமடைந்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தனர். 67 பேர் காயமடைந்தனர். 

தனியார் பேருந்து மௌங்கிரி கோர் கலியிலிருந்து உதம்பூர் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்து கிரிமாச்சி-மன்சார் சென்றடைந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

வாகனம் கவிழ்ந்து 40 அடி கீழே உருண்டதில் ஒரு பயணி உயிரிழந்தார். மேலும் 67 பேர் காயமடைந்தனர். 

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்குச் செல்வோர் உள்பட காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் தற்போது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT