இந்தியா

தில்லியில் மேலும் 57 பேருக்கு கரோனா

DIN

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

முந்தைய தினமான புதன்கிழமை 2,606 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 57 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,03,803-ஆக உயா்ந்துள்ளது; 26,503 போ் உயிரிழந்துள்ளனா். வியாழக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 2.19 சதவீதமாக பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்மடங்கான பிஎன்பி நிகர லாபம்

மோடி இந்த மண்ணின் மகன்: கங்கனா ரணாவத்

புதிய சட்டத்தில் குடும்ப வன்கொடுமை விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இளையான்குடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

மசூதி திறப்பு விழாவுக்கு இந்துக்கள் வழங்கிய சீா்வரிசை

SCROLL FOR NEXT