இந்தியா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 

புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT