இந்தியா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 

புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT