முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலியாகினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், இதில் பயணித்தவர்களில் தற்போது வரை 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →