முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலியாகினர்.

Updated On : 18 அக்டோபர், 2022 at 12:47 PM
விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர்
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது.

இந்நிலையில், இதில் பயணித்தவர்களில் தற்போது வரை 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும், மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.