இந்தியா

இந்தியா கேட் அருகே காா் தீப்பிடித்து எரிந்தது

DIN

இந்தியா கேட்டில் கடமைப் பாதை அருகே சி- ஹெக்சேகான் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வெள்ளை நிறம் கொண்ட அந்த காரின் என்ஜின் பகுதியில் வெப்பநிலை அதிகரித்ததால், தீப்பிடித்ததாக போலீஸாா் கூறினா். காரின் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT