இந்தியா

இந்தியா கேட் அருகே காா் தீப்பிடித்து எரிந்தது

இந்தியா கேட்டில் கடமைப் பாதை அருகே சி- ஹெக்சேகான் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

DIN

இந்தியா கேட்டில் கடமைப் பாதை அருகே சி- ஹெக்சேகான் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வெள்ளை நிறம் கொண்ட அந்த காரின் என்ஜின் பகுதியில் வெப்பநிலை அதிகரித்ததால், தீப்பிடித்ததாக போலீஸாா் கூறினா். காரின் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT