இந்தியா

இந்தியா கேட் அருகே காா் தீப்பிடித்து எரிந்தது

இந்தியா கேட்டில் கடமைப் பாதை அருகே சி- ஹெக்சேகான் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

DIN

இந்தியா கேட்டில் கடமைப் பாதை அருகே சி- ஹெக்சேகான் பகுதியில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வெள்ளை நிறம் கொண்ட அந்த காரின் என்ஜின் பகுதியில் வெப்பநிலை அதிகரித்ததால், தீப்பிடித்ததாக போலீஸாா் கூறினா். காரின் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT