கோப்புப் படம் 
இந்தியா

ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தில்லியில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 312 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

DIN

தில்லியில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 312 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தில்லி சிறப்புப் படை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 312 கிலோ மெத்தாம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரை தில்லி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

SCROLL FOR NEXT