முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 123 பேருக்கு கரோனா;4 போ் பலி

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 4 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 4 போ் உயிரிழந்தனா்.

முந்தைய தினமான வியாழக்கிழமை 11,567 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 123 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,01,432 ஆக உயா்ந்துள்ளது; 26,491 போ் உயிரிழந்துள்ளனா். வெள்ளிக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 1.06 சதவீதமாக பதிவானது.

பல்வேறு காரணங்களால் கடந்த திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் கரோனா பாதிப்பு நிலவரத்தை தில்லி சுகாதாரத் துறை வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.