இந்தியா

ரமலான் திருநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

DIN

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரமலான் வாழ்த்துகள். நல்லிணக்கம் மற்றும் இரக்கம் நமது சமூகத்தில் மேலும் வளரட்டும். அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டு ரமலான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

மேலும் தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT