இந்தியா

மோசமான வானிலை: விமான சேவை பாதிப்பு

DIN

புதுதில்லி: தில்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தை சென்றடைய வேண்டிய 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ப்பூர், லக்னோ, அஹமதாபாத் மற்றும் அம்ரித்சர் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்த விமானங்கள் திசை திருப்பப்பட்டுள்ளன.

தில்லியில் கடும்பனியால் விமானத்தைத் தரையிறக்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT