இந்தியா

ஹைதராபாத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 15 பேர் காயம்!

DIN

ஹைதராபாத்தில் உள்ள பேக்கரி சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேரிய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை: தெலுங்கு தேசம் வேட்பாளர் மீது தாக்குதல்!

SCROLL FOR NEXT