இந்தியா

மனைவி இறந்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை!

நாக்பூரில் 4 மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்ததால் மன உளைச்சலில் இருந்த 32 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.

DIN

நாக்பூர்: நாக்பூரில் 4 மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்ததால் மன உளைச்சலில் இருந்த 32 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த நபர் பர்தோடி வக்கீல் கிராமத்தில் வசிக்கும் அமோல் கோண்டுலே என்று அடையாளம் காணப்பட்டதாக சாவ்னர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மனைவி இறந்த பிறகு மதுவுக்கு அடிமையான அமோல் நேற்று பிற்பகலில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

திருப்பம் தரும் தீர்த்தீஸ்வரர்

SCROLL FOR NEXT