இந்தியா

ரூ.7,000 கோடியில் 3-ஆம் கட்ட இ-நீதிமன்ற திட்டம்

நீதித் துறையின் செயல்திறன் மிக்க செயல்பாட்டுக்காக, 3-ஆம் கட்ட இ-நீதிமன்றங்கள் திட்டம் ரூ.7,000 கோடியில் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

DIN

நீதித் துறையின் செயல்திறன் மிக்க செயல்பாட்டுக்காக, 3-ஆம் கட்ட இ-நீதிமன்றங்கள் திட்டம் ரூ.7,000 கோடியில் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

எண்ம (டிஜிட்டல்) உள்கட்டமைப்பைக் கொண்ட நீதித்துறையைக் கட்டமைப்பதை இ-நீதிமன்றங்கள் திட்டம் இலக்காக கொண்டுள்ளது. எளிதில் அணுகக்கூடிய, செயல்திறன்மிக்க, அனைத்து மக்களுக்கும் சமமான நீதி வழங்குவதை இத்திட்டம் உறுதிசெய்யும்.

இந்தத் திட்டத்தின் 3-ஆவது கட்டத்தில், மனுதாரா் அல்லது வழக்குரைஞா், எப்பகுதியிலிருந்தும் எந்த நேரத்திலும் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யமுடியும் என மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT