கோப்புப்படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 2 காவலர்கள் பலி

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் பலியாகினர். 

DIN

சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் பலியாகினர். 

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று(திங்கள்கிழமை) துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இதில், தலைமைக் காவலர் ராஜேஷ் சிங், லலித் குமார் யாதவ் ஆகிய இருவரும் பலியாகினர். பாதுகாப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT