வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம் 
இந்தியா

வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம்

கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

IANS

ஜாம்நகர்: கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

செவ்வாய்க்கிழமை பகல் 1 மணிக்கு கோவா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ரஷியாவிலிருந்து கோவா வந்த விமானத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உடனடியாக ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மற்றும் பயணிகளின் உடைமைகள் என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், விமானம் கோவா நோக்கிப் புறப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT