வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம் 
இந்தியா

வெடிகுண்டு மிரட்டல்: ஜாம்நகரிலிருந்து புறப்பட்டது ரஷிய விமானம்

கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

IANS

ஜாம்நகர்: கோவா சென்று சேர வேண்டிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் சோதனை நடத்தப்பட்டபிறகு, கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

செவ்வாய்க்கிழமை பகல் 1 மணிக்கு கோவா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ரஷியாவிலிருந்து கோவா வந்த விமானத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் உடனடியாக ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மற்றும் பயணிகளின் உடைமைகள் என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், விமானம் கோவா நோக்கிப் புறப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு

நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார் அஜய் குமார்!

ஓணம் காத்திருப்பு... அனந்திகா சனில்குமார்!

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!

SCROLL FOR NEXT