கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப், ஹரியாணாவில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. வருகின்றனர். 

DIN

புது தில்லி: பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. வருகின்றனர். 

தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் போர்ஸ் அமைப்பு தொடர்பாக பஞ்சாபில் ஒன்பது இடங்களிலும் ஹரியாணாவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. 

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பால் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்தை வெளிகொண்டுவரவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் பணம் திரட்டியது, எல்லைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்துவது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாந்தி, பேதியால் பாதிப்பு: மருத்துவமனையில் 20 போ் அனுமதி

டிராக்டா் டிப்பா் மீது பைக் மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

கஞ்சா வழக்கில் மேலும் ஒருவா் கைது

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சமூக முன்னேற்றத்துக்குப் பங்காற்றிய பெண் குழந்தைகள் விருது பெறலாம்

SCROLL FOR NEXT